நான் சிறு வயதில் பார்த்த சிட்டு குருவி ,தவுட்டு குருவி போன்ற பறவைகள் இப்போது பல காண முடியவில்லை ? விஷயம் என்ன வென்றால் செல்போன் போன்ற பல அலைபேசி கருவிகள் வெளியேற்றும் சிகனல் பல உயிரினங்கள் அழிய காரணமாக இருக்கிறது . இது போல பலர் அரியவகை பறவைகளை கொன்று பணம் பார்கிறார்கள் . சென்னைக்கு அருகில் பல இடங்களில் வெளிநாட்டு பறவைகள் விற்க படுகிறது எங்கே உள்ள நிழற்படம் 02 apr 2009 அன்று மீசுரில் நான் கண்டது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment